முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண் குழந்தைகளுக்கான அழகான 68 முருகன் பெயர்கள்

1. சஷ்டிகா - Sastika
2. விசாகா - Visaka
3. க்ரித்திகா - Krithika
4. சக்திதாரா - Sakthithara
5. கார்த்திகா - Karthika
6. மயூரி - Mayuri
7. எழில்வெண்பா - Ezhilvenba
8. மயிலினி - Mayilini
9. விசாலினி - Visalini
10. வேலவர்ஷினி - Velavarshini
11. நித்ரா - Nithra
12. அகநேத்ரா - Aganethra
13. அகமித்ரா - Agamithra
14. சஷ்டிப்ரதா - Sastiprada
15. சஷ்டிப்ரகதா - Sastipragatha
16. ப்ரணவி- Pranavi
17. மகிழ்வதனா - Magizhvadana
18. எழில்நேத்ரா - Ezhilnethra
19. யுகஸ்ரீ - Yugashree
20. பிரபவா - Prabhava

21. ஆத்மபுவிகா - Atmabhuvika
22. குகஸ்ரீ - Guhasree
23. மேகதர்ஷினி - Megadharshini
24. இளமயிலி - Ilamayili
25. வினுமித்ரா - Vinumithra
26. ஜயத்சேனா - Jeyatsena
27. வினுப்ரியா- Vinupriya
28. முகில்வெண்பா - Mukilvenba
29. எழில்மித்ரா - Ezhilmithra
30. யுகநேத்ரா - Yuganethra
31. கந்தஸ்ரீ - Kandashri
32. ஸ்கந்தவி - Skandavee
33. தணிகைவேதா - Thanigaiveda
34. தமாயா - Thamaya
35. நேத்ரா - Nethra
36. க்ரித்திக்ஷா - Krithiksha
37. விசாலினி - Vishalini
38. யுகப்ரதா - Yugapradha
39. வினுநேத்ரா - Vinunethra
40. இனியா - Iniya

41. விஷ்வாமித்ரா - Vishwamithra
42. பிரமிலா - Pramila
43. சகித்ரா - Sugirtha
44. மெளனிதா - Mounitha
45. மகிழ்மித்ரா - Magizhmithra
46. யோகமித்ரா - Yogamithra
47. கவினா - Kaveena
48. ப்ரனிதா - Pranitha
49. முகிலா - Mukhila
50. வெண்மித்ரா - Venmithra

51. முகில்மித்ரா - Mukhilmithra
52. யுகனிகா - Yuganika
53. ஸ்கந்தநிகிலா - Skandanikhila
54. ருத்ரபிரணவி - Rudrapranavi
55. ஜீவமித்ரா - Jeevamithra
56. ஜெய்விசாகா - Jaivisakha
57. தீஷிதா - Dheeshitha
58. நிமலா - Nimala
59. அஷ்ரிதா - Asritha
60. இளஞ்செழியா - Ilancheziya

61. ஸ்கந்தநிகிலா - Skandanikhila
62. நிகித்ரா - Nikithra
63. பவனா - Bhavana
64. மித்ரா - Mithra
65. தக்ஷ்னா - Dhakshana
66. வேதவி - Vedavi
67. மகிழாஸ்ரீ - Magilashri
68. சஷ்விகா
🙏🙏🙏🙏🙏🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...