முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

உலக ஆசிரியர் தினம் - அக்டோபர் 5

சமீபத்திய இடுகைகள்

சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்

1 திருகுடந்தை ஊழ்வினை பாவம் விலக 2 திருச்சிராப்பள்ளி வினை அகல 3 திருநள்ளாறு கஷ்டங்கள் விலக 4 திருவிடைமருதூர் மனநோய் விலக 5 திருவாவடுதுறை ஞானம் பெற 6 திருவாஞ்சியம் தீரா துயர் நீங்க 7 திருமறைக்காடு கல்வி மேன்மை உண்டாக 8 திருத்தில்லை முக்தி வேண்ட 9 திருநாவலூர் மரண பயம் விலக 10 திருவாரூர் குல சாபம் விலக 11 திருநாகை (நாகப்பட்டினம் ) சர்ப்ப தோஷம் விலக 12 திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் ) முக்தி வேண்ட 13 திருவண்ணாமலை நினைத்த காரியம் நடக்க 14 திருநெல்லிக்கா முன்வினை விலக 15 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மணவாழ்க்கை சிறப்புடைய 16 திருகருக்காவூர் கர்ப்ப சிதைவு தோஷம் விலக 17 திரு வைத்தீஸ்வரன் கோவில் நோய் விலக 18 திருகோடிக்கரை பிரம்ம தோஷம் விலக 19 திருக்களம்பூர் சுபிட்சம் ஏற்பட 20 திருக்குடவாயில் ( குடவாசல் ) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய 21 திருசிக்கல் ( சிக்கல் ) துணிவு கிடைக்க 22 திருச்செங்காட்டங்குடி கோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக 23 திருக்கண்டீச்சுரம் நோய் விலக , தீராத புண் ஆற 24 திருக்கருக்குடி ( மருதாநல்லூர் ) குடும்ப கவலை விலக 25 திருக்கருவேலி ( கருவேலி ) குழந்தை ப...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

ஒரு இலட்சியத்தை அமைத்துக் கொண்ட பிறகு, அதை அடைவதற்கு மிகவும் முக்கியமானது எது?

*465 நாட்கள் ✈️HFN கதை🌍 குழுவினரோடு.* *‘முழுமையான தேடலர்‘*  ஒரு முறை, ஒரு குருவானவர் அவருடைய சீடர்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்தார். அவர் கூறினார், அன்பானவர்களே, முழுமையான தேடலர்களாக மாறுங்கள். அரை குறையாகவும், பயிற்சி முற்றுப் பெறாத தேடலர்களாகவும் இருந்து விடாதீர்கள்.“ முழுமையான மற்றும் அரைகுறையான சீடர்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்த பிறகு, அங்கே, ஒரு புதிய சீடருக்கு மிகவும் தீவிர விருப்பத்தால் அவரது மனதில் கேள்வி ஒன்று உதித்தது.  அவரால் விடை காண முடியாத நிலை. ஆகவே குருவிடம் கேட்டார், “குருஜி, எவ்வாறு முழுமையான தேடலராக மாறுவது? ”  குருஜி புன்சிரிப்போடு கூறினார்,“ மகனே, ஒவ்வொரு கிராமத்திலும் இனிப்பு செய்பவர் என ஒருவர் இருப்பதுண்டு; ஒவ்வொரு நாளும், அந்த இனிப்பு செய்பவர் வழக்கமாக வெவ்வேறு வகையிலான இனிப்புக்களை செய்வார்; ஒவ்வொன்றும் இன்னொன்றை விட மிகவும் தித்திப்பாக இருக்கும். அவர், அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களிலும் கூட, மிகவும் பிரபலமாகத் திகழ்ந்தார். மேலும் மக்கள் அடிக்கடி வந்து இவரது இனிப்புக்களை வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள்.  ஒரு நாள் அந்த இனிப்...